tag:blogger.com,1999:blog-3339737608293950757.post1399458130218761097..comments2013-12-13T01:42:19.298-08:00Comments on திராவிடர் விடுதலை : ஜோ. தமிழ்ச்செல்வன், “ம.க.இ.க வை நம்பி ஏமாந்து விடாதீர்கள்”Anonymoushttp://www.blogger.com/profile/01601244223887755864noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3339737608293950757.post-81467331064398713912013-12-13T01:42:19.298-08:002013-12-13T01:42:19.298-08:001,90,00 ருபாயை எப்படி கணக்கு காட்டவது என சிந்தித்த...1,90,00 ருபாயை எப்படி கணக்கு காட்டவது என சிந்தித்தபடி வந்த வழக்கறிஞர் சிவராஜ பூபதிக்கு மூத்திரம் முட்டியிருக்கிறது. எனவே அவர் பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தாமல் பொது இடத்தை அசுத்தமாகக முயன்றிருக்கிறார். டாக்டர் செல்லப்பாவின் விளம்பர அறிவுரைக்கூட ம.க.இ.க. சிவராஜபூபதிக்குத் தெரியவில்லை. ஜோ. தமிழ்ச்செல்வனும் மோடியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த விளம்பரத்தைப் பார்த்ததும் இவருடைய மூத்திரம் உறைந்துவிட்டதாம். உறையாதா என்ன? மோடியை கண்டு காங்கிரசு ஏன் பயப்படுகிறது? ஊழலை வெளிக்காட்டுவதால் அல்லவா! அவரோடு ஜோ. தமிழ்ச்செல்வன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டவுடன் மூத்திரம் உறைந்துவிட்டதாம். மூத்திரம் மட்டுமல்ல இனி பேதியும் உறைந்துவிடும். பார்த்து செயல்படுங்கள். நீதி என்றும் வெல்லும்.ஜோ. தமிழ்ச்செல்வன் - 9487187193https://www.blogger.com/profile/09993104480893845033noreply@blogger.com